Wednesday, January 27, 2010

துணை!!!!!

நான் வாழ்க்கைத்துணை வேண்டி எழுதிய கவிதைகள்
எனக்கு துணை கிடைத்ததும் துணையின்றி தவிக்கின்றன..:(

தவிப்பதை தவிர்க்க
துணை கொடுக்க சிதறியவை..:)

No comments:

Post a Comment